————————————————————————-
சிறுவர் நல இல்லம் என்கின்ற
சுவிசேஷ அனாதை இல்லம் – மதுரை
——————————————————————————–
அறிவிப்பு
Regd. No. 80/95
தமிழக அரசு பதிவு எண் : 186/2003
- தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள்.
- தகப்பன் – மனைவியையும்,பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள்.
- பெற்றோர் நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால், 3/36/36, நெல்லையப்பர் தெரு, திருநகர், மதுரை – 6 எனும் விலாசத்தில் செயல்பட்டு வரும், சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேருபாடுஇன்றி, 4 வது வகுப்பு முதல் 8 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ( boys only ) இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளதுபடி மாணவர்கள்
இருந்தால் உடனே காரியதரிசிக்கு விண்ணப்பிக்கவும்.
Er. J. அந்தோனிமுத்து
ஓய்வு பெற்ற E.B. பொறியாளர்
காரியதரிசி, சிறுவர் நல இல்லம்
( சுவிசேஷ அனாதை இல்லம் )
3-36/36, [C-196] நெல்லையப்பர் தெரு,
திருநகர் எழாவது ஸ்டாப் , திருநகர் , மதுரை
– 625 006.
———————————————
தொலைபேசி எண்கள்”
0452 – 2483383
94440 82983
———————————————
Filed under: Madurai - Tamilnadu, Social work | சமூக சேவை | Tagged: சுவிசேஷ அனாதை இல்லம், madurai, orphanage, orphanage kids, orphanage student, orphanage students, orphanages in madurai, orphans, thurunagar | 3 Comments »