ரயிலில் வந்த வீணையின் கதை
————————————————
சென்ற ஞாயிற்றுக் கிழமை பெங்களூரிலிருந்து “சென்னை மெயிலில்” சென்னை வந்தோம். பெங்களூர் ரயில் நிலையத்தில் உள்ளே ஏறி எங்களுடைய இருக்கையில் உட்கார்தோம். சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு அம்மாவும் மகனும் எங்களுக்கு எதிர் சீட்டில் அமரதார்கள். அந்த வாலிப நண்பர் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப் படாமல், கொண்டு வந்த வீணையை (நிறைய பிளாஸ்டிக் உரைகள் போட்டு மூடப்பட்டிருந்த) அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பி ,,, முரட்டாட்டமாக … [...]
Filed under: Bangalore, Chennai | சென்னை, Music | இசை, Public Opinion | பொது மக்கள் கருத்து | Tagged: இசை, கதை, சென்னை, பழமொழி, ரயில், ரயில் பிரயாணம், வீணை, Bangalore, bangaluru, chennai, music, Tamil proverb, train journey, veena | 1 Comment »