SattuMadurai – What is that?

From SattuMadurai is a town near Vellore.

Image source: http://www.flickr.com/photos/prabhu_ferrari/1172170871/?addedcomment=1#comment72157622781255626

Pallikonda

Pallikonda surrounded by green trees and mountain. It is situated on the Madras/Channei Bangalore highway. Once when I was on the way to yelagiri hills, my memory went back. My our vehicle crosses Pallikonda I just saw the shops, vegetable shops, saloon shop, theater, whole sale shop in the bus stop, …

My childhood memory starts here, like an autograph. I recall the days when we were there. I was born in this small village. My mum being a teacher there, she drops me everyday in my school on the way to her school. I still remember the old big lengthy house, were we lived with the owner (a grandma) … she take care of me and my brother …Baiyammachi is another unforgettable  neighborhood grandma …

My dad was also a teacher in Dindukal, visits us every weekend. With love the villagers call my dad as “Teacherappa/vaathiyaarappa”. Being sourrounded by green trees and mountains, there were many snakes, insects, leeches etc. If a snake enters into a house, they will definitely call my dad only ( Very BOLD person) for help. He goes there with a stick (silamboo kamboo – a bamboo stick) and kill it. Then the villagers offer milk, rice, flowers, eggs …  where my dad buried the snake.

During my schooling, I remembered a small stream and coconut form behind my house. My aunt Sheela was also staying in our house. She or my aunt Mano will feed me in the evening. When it rains heavily water overflows in the “River Paalaru”. Due to the flood buses will stops at both ends of the river. It was fun to watch the roaring river. After my marriage we were in Bangalore. We went to Pallikonda with my parents and saw the grandmothers with tears.

When my mum got transfer to Ramanathapuram all our friends give us send off with tears …

 

Bajjee ,Ice-cream and Tender Coconut

bajeeicecreamcoconut

Bajjee ,Ice-cream and Tender Coconut - பஜ்ஜீ, ஐஸ்கிரீம் மற்றும் இளநீர்

பஜ்ஜீ, ஐஸ்கிரீம் மற்றும் இளநீர் அலனுடைய பள்ளி ப்ராஜெக்ட் நாளுக்காக வீட்டில் பஜ்ஜீ, ஐஸ்கிரீம் மற்றும் இளநீர் முதலியவற்றின் மாதிரிகளை செய்தோம்.
பஜ்ஜீ: ஒரு சிறைய அட்டையை எடுத்து செவ்வக வடிவில் வெட்டி அதன் மீதி மீண்டும் ஒரு அதே அளவு செவ்வக அட்டையை ஓட்ட வேண்டும். அத மீது வெள்ளை நிற அட்டை / பிரவுன் நிற அட்டையில் போதியவேண்டும். வெளியே வெள்ளை அட்டையைப் பயன்படுத்தினால் அதன் மீது ஆரஞ்சு நிற வண்ணம் தீட்ட வேண்டும். இரண்டு ஓரங்களிலும் கருப்பு அல்லது பிரவுன் நிறத்தினால் லேசாக வண்ணம் தீட்ட வேண்டும்.

ஐஸ்கிரீம்: ஒரு அட்டைப்பெட்டியின் ஒரு ஓரப் பகுதியை கிழித்துக்கொண்டு, கடைகளில் பொட்டலம் போடுவதற்காக செய்தித் தாள்களை சுருட்டுவார்கள் அல்லவா? அதுபோல சுருட்டிக்கொண்டு, மேல் முனையில் உட்புரமாக மடக்கி விடவேண்டும். இப்போது உட்பகுதியில் கோந்து அல்லது பெவிகோல் தடவி அதன் மீது பஞ்சை உருண்டை வடிவில் உருட்டி ஒட்டவேண்டும். பஞ்சு உருண்டையில் மேல் பகுதியில் சிகப்பு நிறத்தால் ஒரு சின்ன வட்டம் வரைய வேண்டும். சிறிது நேரம் காயவைத்த பின்பு வேறு வேறு நிறங்களைப் பூசி வெவ்வேறு வகையான ஐஸ்கிரீமைத் தயாரிக்கலாம்.

இளநீர்: வெள்ளை நிறை சார்ட்டினை செவ்வக வடிவில் வெட்டியெடுத்து கடைகளில் சுற்றும் பொட்டலம் போன்று உருட்டிக்கொள்ள வேண்டும். பின்பு அதை பழைய பேப்பர்களால்  நிரப்பி, மேலே வெள்ளை தாள் கொண்டு மூடிவிடுங்கள். பின்னர் பச்சை நிற வாட்டர் கலர் முழுவதும் பூசிவிடுங்கள். இளநீரின் காம்பும், தையில் உள்ள தொப்பி போன்ற பகுதியும் ஒட்டிவிட்டால் … இளநீர் ரெடி.

Save trees

Shool Project - A banana tree

School Project - A banana tree

Today we attended the project day function in my son’s school. Due to rain there were very few parents came there to see their kids project work. I took this photo today in St. Britto’s Academy, Velachery, Chennai.

Hats off to the boy/girl who created this wonderful piece of “Banana Tree”. I was attracted by the fact written on the banana tree.

If all our news papers were recycled we could save about 250,000,000 trees each year.

snoopy our little dog

Snoopy II - Alan's Little Friend

Snoopy II - Alan's Little Friend

When I met Kasiram uncle in Bangalore, that is where I met snoopy (a little pomeranian dog). Snoopy died at the age of 12. So again they bought a pomeranian dog and named it also as Snoopy. Now Snoopy is a very good of Alan

M.B.A. Limited Seats …. says Tamil Actress Namitha

M.B.A. Limited Seats available

M.B.A. Limited Seats available

Just for fun …. I took this photo in front of a petty shop. This combination of images looks like Actress Namitha is promoting a —- college M.B.A. course. I don’t think these devils are selling fruits … What do you say guys …? this Jagan Mohini tamil movie poster overlapping on a M.B.A. ad.

ஒரு பெட்டிகடை முன்  எடுத்த படம் இது. நடிகை நமீதா (தமிழ் சினிமாப் படங்கள் ) — கல்லூரிக்கு M.B.A. துறைக்கு
விளம்பரம் செய்வது போன்று உள்ளது. ஆவி உலகின் அதிசயராணி – ஜெகன் மோகினி என்ற படப் போஸ்டரும், வேறொரு கல்லூரி போஸ்டரும் ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டி இப்படிக் காட்சியளிக்கிறது.

நகைச்சுவை : யாரோ சொன்ன ஒரு கதை நினைவிற்கு  வருகிறது. பேப்பரில் செய்தி வரும்போது அவை அச்சிடப்படும் இடம் ரொம்ப முக்கியம். இப்படித்தான் ஒரு நாள் ஒரு செய்தித்தாளில் ஒரே பக்கத்தில் ஒரே ஊரைச்சேர்ந்த இரண்டு செய்திகள் அருகருகே  வந்தன. தனித்தனியே படித்தால் செய்திகளின் கருத்தே வேறு. ஒன்றாக படித்தால் கருத்தே வேறு.
இடப்பக்கம் வெளியான முதல் செய்தி. அரசு மருத்துவமனைக்குப் புதிய டாக்டர்கள் வருகை.

வலப்பக்கம் வெளியான இரண்டாவது செய்தி: சுடுகாடுகள் விஸ்தரிப்பு.

Agronol – Growel Coconut Special

Coconut - Growel Cocunut Special

Coconut - Growel Cocunut Special

My house has two coconut trees (Cocos nucifera). After seeing its condition my uncle from Madurai consulted one his friend, who has a PhD in Botany suggested some chemicals. So my uncle Mr. Jacob Francis brought them to Chennai last month. Its called Agronol, Growel Coconut Special, Manufactired by Annai Agro Chemicals, Tamilnadu. Net wieght is 1 k.g. Maximum retail price is Rs 75.00. The expiry is three years for the packed growel. It contains ferrous iron, manganese, zinc, boron and copper. For each tree yo need 500 gm  of  Growel which will give them the minerals for 6 months. So yearly you need  a 1 kg per tree.

How to use it?

  • Dig a half circle near the root are.
  • Mix the chemical with 3 or for kgs of sand.
  • Now  you cover the hole with this sand Growel mix.
  • On top of it fill the with normal  sand again. pore some water.

Advantages of using Growel:

  1. Avoids the falling of coconuts when they are too small (young)
  2. Increases the number of coconuts per season
  3. Increases the size of the coconuts

After I saw the cover, I am imagining that I will also get at least 500 coconuts per tree for a season :)

சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி

நாங்கள் குடும்பமாக இன்று காலை வழக்கம் போல புனித யாக்கோபு ஆலயத்திற்கு (உள்ளகரம்) சென்றோம். போதகர் ரவீந்திரன் அவர்கள் இன்று சிறப்புச் செய்தியை வழங்கினார். ஒரு கதையுடன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். சிறிவர்கள் கதை என்றல் மிகவும் விரும்பி கேட்பார்கள், ஆதலால் ஒரு குட்டிக் கதையுடன் ஆரம்பிப்பதாக கூறினார்.

ஒரு கிறிஸ்தவ பள்ளியின்  தாளாளர், நெடுநாளாக  ஒரு ஆசை நிறைவேறாமல் அவதிப் பட்டுகொண்டிருந்தார். தானும் தலைமை ஆசிரியரைப்போல் வகுப்புகளுக்குள் சென்று மாணவ மாணவிகளை கேள்வி கேட்டு அசத்தவேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. ஆனால் அதற்கான வாய்ப்பே அவருக்கு கிடைக்க வில்லை.

ஒருநாள் அதற்கான நேரமும் வந்தது. அன்று ஆசிரியை ஒருவர் கையில் வேதாகமத்தை வைத்துக்கொண்டு பாடம் நடத்திகொண்டிருந்தார். உடனே தாளாளர் இதுதான் தருணம் என உள்ளே நுழைந்தார். பொதுவாக தலைமை ஆசிரியர்தான் திடீர் திடீரென ஏதாவது ஒரு வகுப்புக்குள் நுழைந்து கேள்விகள் கேட்பார். ஆனால் தாளாளர் வருவதை பார்த்த ஆசிரயைக்கும் மற்ற மாணவ மாணவிகளுக்கும் ஒரே ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.

தாளாளர் ஒவ்வொருவராக உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். நடு வரிசையில் இருந்த மாணவன் ஒருவன், அருகில் இருந்தவனிடம் “நண்பா, காலையில் நாம் இருவரும் ஒரு பைத்தியக்காரனை பேப்பரைச் சுற்றி அடித்தோம் அல்லவா? அதனை பார்த்துவிட்டார் போலடா. நாம் இருவருக்கும் அடி உறுதி” என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.

தாளாளர் ஒவ்வொரு மாணவனாக பார்க்க பார்க்க, யாரை அவர் பார்த்தாரோ அவனுடைய இருதய துடிப்பு ஒரு அதி வேக ரெயில் வண்டி மாதிரி வேகமாக அடித்துக்கொண்டது. ஒரு மாணவனை நோக்கி அவர் கேட்டார், “கோலியாத்தின் மீது கல்லை அடித்து யார்? என்ற கேள்வியை கேட்டார். அவன் சொன்னான், “  சத்தியமாக நான் அவனக் கல்லால் அடிக்க வில்லை சார்.” கோபமடைந்த தாளாளர் ஆசிரியை பக்கம் முறைத்துக்கொண்டே திரும்பினார்.

ஆசிரியை சொன்னார்கள், “இவன் ஒரு நல்ல பையன் சார், அப்படி வமபு தும்புக்கு  போகமாட்டன்”. ஆகா ஆசிரியைக்கும் தெரியவில்லை என முடிவு செய்த தாளாளர் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டார்.

தலைமை ஆசிரியரோ “நீங்க,  ஒண்ணுக்கும் கவலைப் படாதீங்க, ஒரு பத்து நிமிஷம் கொடுங்க, பிரம்பெடுத்தா யாருன்னு கண்டுபிடித்திடலாம்”.

கோபமடைந்த தாளாளர் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் முறையிட்டார். மனைவி “நானே கரண்ட் இல்லாமல் மிக்ஸ்யில் மசால் பாதியில் அரைத்தபடி உள்ளது என்ற கவலையில் உள்ளேன். நீங்க என்னடான, பையன் கல்லால் அடித்தான், வாத்தியார் கல்லால் அடித்தார் என புலம்பிகிட்டு இருக்கீங்க. பையங்கல்னா அப்படித்தான் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்ளுவார்கள். சரி விடுங்க, சாப்பிட வாங்க” …

கடுப்படைந்த தாளாளர் மாடிக்குச் சென்று தனது அறையின் கதவை வேகமாகச் சாத்திவிட்டு, சட்டையை கலட்டி ஆணியில் மாட்டிக்கொண்டே சொன்னார், “கோலியாத்தை கல்லால் அடித்து தானியேல் என ஒருந்தனுக்கு கூட தெரியல!” ….

போதகர் இந்தக் கதை ஏன் சொன்னார் என்றால் பெற்றோகள் முதலில் வேதாகமத்தை நன்கு படித்து புரிந்துகொண்ட, அதன் படி வாழவேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் அந்த வழியில் வர முயற்சிப்பார்கள்.

போதகர் சொன்னார்,”நான் ஒரு வழிப நண்பரின் மகன் (பெங்களூரில் வேலை பார்த்த பொறியாளர்) அறையில் தங்கவேண்டி வந்தது. காலையில் ஒரு வயதான பெரியவர் வந்து ஷூ துடைத்தார். இந்தப்பையனும் பத்து ருபாய் கொடுத்தார், .. ஒரு ஜோடி ஐயர்ன் செய்யப்பட்ட ஆடை வரவும் அந்த சலவைத் தொழிலாளிக்கு ஒரு பத்து ருபாய் கொடுத்தான். … இப்படியாக ஒருநாள் முழுவதும் அவனுடைய நடவடிக்கைகளை கவனித்தபோது …  அவனுடைய சுய தேவைகளை  கூட அவனால் செய்துகொள்ள முடியவில்லை , இல்லை தெரியவில்லை … அது யாருடைய குற்றம், அவனுடைய குற்றமா? கண்டிப்பாக கிடையாது .. அவனுடைய பெற்றோரின் குற்றம் … பிள்ளைகளை சிறு பிள்ளையிலேய சரியாய் வளர்க்க வேண்டும்

  1. தினமும் வேதம் வாசிக்கும் பழக்கம்
  2. பெரியவர்களை மதிக்கும் பழக்கம்
  3. தினமும் பாடம் படிக்கும் பழக்கம்
  4. பள்ளிமுடிந்து வந்தவுடன் புத்தகங்களை ஒரு ஷெல்பில் அடிக்கி வைப்பது
  5. சாப்பிட்டவுடன் தட்டு தம்ளர்களை கழுவும் இடத்தில் போடா வேண்டும்.

இப்படி சிறு சிறு வேலைகளையாவது சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே பழக்க வேண்டும். வேதாகமத்தையும் படிக்க வேண்டும், பாடத்தையும் படிக்க வேண்டும் .. அப்படிப்பட்ட குழந்தைகள் தான் பிற்காலத்தில் நாட்டின் சிறந்த குடிமகன்களாக வருவார்கள் …

மிகவும் முக்கியமாக குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் ரிமோட் எடுக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் … உங்களுடைய பாதி பிரச்சனை முடிந்தது …

குறிப்பாக அரசு தேர்வு எழுத்தும் மாணவர்களை காலை முதல் மலை வரை படிப்பு மற்றும் டயுசன் என அதிகமாக அலையை விடாதீரிகள் ..கொஞ்சம் ஓய்வும் கொடுங்கள் …

Bible Quiz – Test your knowledge in Bible

Genesis – quiz 1 |  ஆதியாகமம் – வேதாகம வினாடி வினா 1

  1. யாக்கோபின் மனைவியின் பெயர் என்ன?
  2. யாக்கோபு மணந்த வேலைக்காரியின் பெயர் என்ன?
  3. யாகோபின் மனைவி எதனால் தன் வேலைக்காரியை, யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்?
  4. யாகோபின் மனைவி எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் சாகிறேன் என்று சொன்னதற்கு, யாக்கோபு சொன்ன பதில் என்ன?
  5. வேலைக்காரிக்குப் பிறந்த மகனுக்கு, யாக்கோப்பின் மனைவி என்ன பெயரிட்டாள்?
  6. வேலைக்காரிக்குப் பிறந்த இரண்டாவது  மகனுக்கு, யாக்கோப்பின் மனைவி என்ன பெயரிட்டாள்?
  7. லேயாளின் வேலைக்காரி யார்?
  8. லேயாளின் வேலைக்காரி பெற்ற முதல் மகனின் பெயர் என்ன?
  9. லேயாளின் வேலைக்காரி பெற்ற  இரண்டாவது  மகனின் பெயர் என்ன?
  10. ரூபன் வயல்வெளிகளில் கண்டெடுத்த க்கனியின் பெயர் என்ன?
  11. லேயாளில் ஐந்தாவது மகன் பெயர் என்ன?
  12. லேயாளின் ஆறாவது மகன் பெயர் என்ன?
  13. ராகேலின் மூத்த மகன் பெயர் என்ன?
  14. ராகேலின்  இளைய மகன் பெயர் என்ன?
  15. யாக்கோபு கால்வாயில் வெட்டிப் போட்ட மரங்களின் பெயர் என்ன?

We bought a Super car Toy in Madurai

We bought a new toy for Alan (my son) last month. This car has a peculiar way of traveling. The way it bounce back after hiting any object or wall … and the vertical rotation ….  … Made in China … Rs 35.00 … battery operated …….not suitable for children under 3 years due to the small parts …

The vertical rotation
The bounce back …